இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜூலை, 2015

இல்லறம் ஒரு கோயில் ....

இல்லறம் ஒரு கோயில் ....
அம்மா மூல கடவுள் ....
அப்பா பிரதான அச்சகர் ....
பிள்ளைகள் தொண்டர்கள் ...
உறவினர்கள் உபயகாரர்கள் ....!!!

மூலகடவுள் காளியாககூடாது ....
அச்சகர் தண்டகர்கள் ஆகக்கூடாது ....
தொண்டர்கள் தொல்லைகாரராக கூடாது ....
உபயகாரர் உபத்திரகாரர் ஆகிடகூடாது ....
ஒரு குடும்பத்துக்குள் இரு குடும்பம் ...
ஆழக்கூடாது.....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக