இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜூலை, 2015

ஈகோ காதல் கவிதை

எனக்கும் அவளுக்கும் ....
உயிர் பிரியும்வரை ....
காதல் பிரியாத காதல் ....
இருக்கிறது .....!!!

அவளூக்கு ஏதும் நடந்தால் ....
நான் இறந்து பிறப்பேன் ....
எனக்கு ஒன்றென்றால்....
அவளும் இறந்து பிறப்பாள்.....!!!

நாம் ஒருவரை ஒருவர் ....
சந்திக்கும்போது .....
கீறியும் பாம்புமாய் ....
இருப்போம் -காதல்
நகமும் சதையும்போல்
இனிமையாய் இருக்கும் ....!!!

+

கே இனியவன்
ஈகோ காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக