இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஜூலை, 2015

கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!

என்னை கண்டதும்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர் ....!!!

தரையில் துடிக்கும் ....
மீன் போல் துடிக்கிறேன் ...
வத்தல் குழம்பு வைக்க ...
நீ துடிக்கிறாய் ....!!!

உன்
நினைவு வலையால் ....
பின்னப்பட்டு -மீன்போல் ...
துடிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;810

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக