இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூலை, 2015

நினைவுக்கு வருகிறாய் ....!!!

மனதில் கவலை ....
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ  நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!

வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!

காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக