இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூலை, 2015

மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

விழிப்பாக இருந்தால்  நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக