இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜூலை, 2015

எந்த மாலையாக்குவாய் ,,,,?

உன் மீது காதலை ....
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை  நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!

புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக