இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2015

"அன்பு உறவாகும் .....!!!

ஒவ்வொரு பிறந்தநாளும் ....
மனிதனுக்கு அனுபவபதிவுகள் .....
கடந்த வருடத்தில் நிகழ்ந்தவை ....
கசப்பாகவும் இனிப்பாகவும் ....
இருந்திருக்கும் .....!!!

இயன்றவரை இனிமையாக ....
வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேணடும் .....
கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ....
வருங்காலத்திலும் நாம் எண்ணும் ...
எண்ணத்தில்தான் நம் வாழ்கை உண்டு ....!!!

எல்லோருக்கும் உதவிசெய்யும் மனம் .....
எல்லோரையும் தன்னைப்போல் வாழ ....
வேண்டும் என்ற சிந்தனை ....
ஒரு கை கொடுத்தால் மறு கை ....
தடுக்காத பழக்கம் கொண்ட உறவே ....
"அன்பு உறவாகும் .....!!!

தங்களும் தங்கள் குடும்பமும் ....
இன்றுபோல் என்றும் இன்பமாக ....
நிச்சயம் வாழ்வீர்கள் இறைவன்
உங்களை ஆசீர்வதித்தபடியே....
இருப்பான் - வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக