இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 டிசம்பர், 2015

காதலில் கீறல் வந்துவிட கூடாது ....!!!

உன் 
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!

+

காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!

&

......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக