இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 டிசம்பர், 2015

விட்டு போகப்போகிறாய் -கஸல்

இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!

நீ 
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக