இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஆகஸ்ட், 2016

தாயே உன்னைத்தவிர யார் ...?

எனக்கும் சேர்த்து காற்றை .....
உள்வாங்கி சுவாசிப்பதும் .....
விருப்பம் இல்லாவிட்டாலும்   ....
எனக்காக உண்பதும் ...
தாயே உன்னைத்தவிர யார் ...?

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக