இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஆகஸ்ட், 2016

அதிலும் ஒரு சுகம்

உன் ....
இமையெனும் முள்பட்டு..
என் ......
கண்ணெனும் ரோஜா...
கலங்கியது ....
அதிலும் ஒரு சுகம்..
இருக்கத்தான் ...
செய்கிறது கண்ணே...!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக