இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஆகஸ்ட், 2016

பஞ்ச வர்ண கவிதைகள்

உன்னை பிரிந்தது வலியில்லை....
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள் 
வர்ணம் - காதல் தோல்வி 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக