இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூலை, 2016

கஸல் கவிதை 1037

வெள்ளத்தில் கத்தும் ....
தவளைக்கு ஒரு இரவு ....
இன்பம் .....
உன்னை பார்த்த ....
ஒரு இரவு எனக்கு ....
துன்பம் .....!!!

ஈர்ப்பால் கோள்கள் ....
சுற்றுகிறது ....
மோதியத்தில்லை ....
உன் ஈர்ப்பில் ...
சுற்றும் நான் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!

ரோஜா சிவப்பு ....
கொடுத்த இதயத்தில் ....
இரத்தம் வடிவத்தால் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1037

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக