இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூலை, 2016

ஏன் விளக்கவில்லை .....?

மனிதன் .....
சில நிமிடங்கள் ....
நினைவுகளை இழந்தால் ....
அவன் இறக்கிறான் ....
என்கிறது விஞ்ஞானம் ....!!!

உன் நினைவுகள் ....
ஒவ்வொரு நொடியும் .....
என்னை கொல்கிறது.....
இதை விஞ்ஞானம் ....
ஏன் விளக்கவில்லை .....?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக