இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜூலை, 2016

நீ மௌனமாக இரு .....!!!

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ  மௌனமாக இரு .....!!!

கஸல்;139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக