இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜூலை, 2016

கல் பட்ட கண்ணாடி ஆகிவிட்டேன்

நீ
புல்லாக வளர்ந்து விடு ....
நான் எருதாக வந்து ...
மேய்ந்து விடுகிறேன் ....
அப்போதாவது நாம் ...
இணைவோம் .....!!!

நீ
கண்ணை தான் ....
சிமிட்டினாய் ....
கல் பட்ட கண்ணாடி ....
ஆகிவிட்டேன் ......!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தில் நீ
துடிப்பது போதும் ....!!!

முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1033

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக