இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜூலை, 2016

நினைத்து பார்த்தால் வலிக்கிறது



பணத்துக்காக ....
திருமணம் செய்தேன்....
என்னை விட பணத்தை ....
வட்டிக்கு கொடுப்பவன்.....
சந்தோசமாய் .....
இருக்கிறான் .....!!!

திருமணத்தை ......
மணவாழ்கையாக .....
செய்யாமல் ....
பணவாழ்கையாய் .......
செய்தால் வாழ்க்கையும் ....
சந்தை பொருள்தான் ....!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக