இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூலை, 2016

பலமாக போட்டவள் .நீ

முள் .............
மேல் தூங்கிய .....
என்னை பூக்களின் ....
மேல் தூங்க வைத்தவள் ....
நீ ....................................!!!

வாழ்க்கை என்றால் .....
ஆனந்தம் இருக்கும் .....
அந்த அத்திவாரத்தை .....
பலமாக போட்டவள் .......
நீ ...................................!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக