இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூலை, 2016

என்ன சந்தேகம் ....?

என் கவிதைகள் ....
உன்னை காந்தமாக ....
கவர்கிறது என்கிறாய் ....
அதில் என்ன சந்தேகம் ....?

துருப்பிடித்து இருந்த ....
என் இரும்பு இதயத்தை .....
காந்த கண்ணால் கவர்ந்த ....
உன் கண்கள் தான் ....
காரணம் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக