இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஜூலை, 2016

வாழ்க்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...!!!

நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!

என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக