இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 மே, 2016

கனவில் கூடவா வதைக்கிறாய்......?

விழித்திருக்கும் போது....
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!

தூக்கத்தில் கூட
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக