இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 மே, 2016

காதல் சோகக்கவிதைகள்

காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!

எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!

&

காதல் சோகக்கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக