இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 மே, 2016

கண்ணீர் வர வைத்தவள் -நீ

காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு  போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக