இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 மே, 2016

யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை

என் ......
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!

உன்னை
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!

யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AC
1013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக