இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மே, 2016

உனக்கு தெரியாதா ...?

நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?

&
மூன்று வரி கவிதை  03
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக