இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 மே, 2016

ஆயுள் காலம் வரை ...............!!!

என் இதயத்தை ...
ஒருமுறை எட்டிப்பார் ....
உன் காதலுக்காக ....
பிச்சை பாத்திரம் ....
ஏந்திகொண்டிருகிறது ....!!!

நீ
இதயகதவை ...
திறக்கும் வரை ....
காத்திருப்பேன் ....
ஆயுள் காலம் வரை ...............!!!

&
காதல் சோகக்கவிதைகள் 04
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக