இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

திருக்குறள் சென்ரியூ -50
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும் 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...50
****************************** 

சிறந்த இல்தலைவன்
போற்றப்படுவான் 
+தேவர்ற்கும் மேல் + 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக