இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஜூன், 2013

என்பார்வை தந்து .. 
இதயத்தில் பூவாய் மலர்ந்து 
உன் கொஞ்சும் தமிழ் 
பேச்சினில் எனை மயக்கி .. 
என்னை பித்தனாக்கியவளே ... 
உனக்காக கவிதை 
படைக்கிறேன். 

உன் ஓரப்பார்வையால் 
உள்ளம் கிளர்ந்து 
உடல் சிலிர்த்து.... 
உன் வசமாகிறேன்... 
நித்தமும் தேவி தரிசனம் .. 
பக்கனுக்கு கிடைக்க ... 
காதல் தேவதையே ... 
நில்லாத வரம் தா ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக