இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூன், 2013

அன்பு என்பது
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக