உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
கனவில்லை
நினைவில்லை
நீயும் இல்லை...
என் இதயத்துக்குள் ...
ஓடி விளையாடியபோது ..
தடக்கி விழுந்த சத்தம் ...
அன்பே வலிக்கிறதா ...???
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
கனவில்லை
நினைவில்லை
நீயும் இல்லை...
என் இதயத்துக்குள் ...
ஓடி விளையாடியபோது ..
தடக்கி விழுந்த சத்தம் ...
அன்பே வலிக்கிறதா ...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக