❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 16 ஜூன், 2013
நீ ஒன்றும் பாவியுமில்லை
நான் ஒன்றும் பாதிரியாரும்
இல்லை .உனக்கு மன்னிப்பு
தருவதற்கு ...
வேடிக்கைக்கு கூட
என்னை மறந்துவிடு
என்று சொல்லிவிடாதே
நிச்சயமாக நான் மன்னிக்க
மாட்டேன் ...!!!
காதலில் பெண்களிடம்
சொல்லி தோற்றவர்கள்
தான் அதிகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக