இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஜூன், 2013

நீ இல்லாத நேரங்களில்...

உன் கோபம் 
உன்னை புரிந்தவர்களையும் 
யோசிக்க வைக்கும்... 
ஆனால், 
உன் அன்பு, 
உன்னை புரியாதவர்களையும் 
நேசிக்க வைக்கும்...

பிறப்பை 
நான் தாயிடம் 
உணர்ந்தேன்... 
இறப்பை 
நான் இறக்காமல் 
உணர்ந்தேன்... 
நீ இல்லாத நேரங்களில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக