இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

பூவை தராதே ..!!!

நீ வீட்டுக்கு வந்து 
சிரிக்காதே ...!!!
என் வீட்டு பூக்கள் 
கருகுகின்றன ...!!!
காதலுக்கு சின்னமாய் 
பூவை தராதே ..!!!
பூக்கள் உன் கையை 
கடித்துவிடும் ...!!!