இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 மார்ச், 2016

இனியவன் ஐந்து வரி கவிதைகள்

ஆன்மீக கவிதை 
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக