இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 பிப்ரவரி, 2016

என்னவளே என் கவிதை 37

இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை   அவளை  ....
தொட்டு பார்கிறேன் ....!!!

மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக