இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 பிப்ரவரி, 2016

ஈழக்கவிதைகள்

எமக்கு
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல்
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக