இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 டிசம்பர், 2014

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!

கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!


கே இனியவன் கஸல்
கவிதை ;757

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக