இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2014

அன்புள்ள காதலே .....!!!

காதலே ...
நான் உன்னை பிரியாதவரை ...
நீ என்னை பிரியாது இரு ....
இல்லையேல் நான் உலகை ....
பிரியும் வரையாவது  நீ
பிரியாமல் இரு ....!!!

@@@@@

காதலே ....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறது ...
காதல் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக