இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 டிசம்பர், 2016

காதலே நீயில்லாமல் நானா 02

காதல் ஒருவகை ......
இன்ப திருட்டு தான்.....
அவளிடம் கேட்காமலே.....
குடியேறி விடுகிறோம்.....
தெரியத ஒருவரை யார்தான்....
வரசொல்லி அழைப்பார்கள்....?
பயபிடாத்தீர்கள்.....
நம் தழிழ் பண்பாடு.....
முகம் முறித்து கலைக்காது.....
பண்போடு அணுகுங்கள்....
அந்த வீட்டில் குடியேறலாம்....!!!
&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாட்டியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக