இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 டிசம்பர், 2016

நிலாவின் கண்ணீர் பனித்துளி.........!!!



கவிதைகள்
காயப்படுத்தி....
இருந்தால் ........
என்னை .....
மன்னித்துவிடு......
எல்லா நேரமும் ..........
கற்பனையில் ...............
எழுதமுடியது ....!!!

உனக்கு
நான் தந்த .....
திருமணபரிசுபோல்.....
யாரும் தரமுடியது.....
என்னையே விட்டு .....
கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....
கண்ணீர் .........
நிலாவின் கண்ணீர்......
பனித்துளி.........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1065
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக