இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 டிசம்பர், 2016

வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்

பாசத்தோடும் ....
அன்போடும் ......
இரக்கத்தோடும் ....
வளர்த்த குழந்தையிடம்
எதிர்பார்ப்புடனும் ...
ஒரு கேள்வி கேட்டேன்...??
*
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
*
ஒரு நொடி கூட தயங்காமல் ...
தோழியின் பெயரைச் சொல்லி...
நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!!
^^^
கவிப்புயல் , கவி நாட்டியரசர்
+ + + இனியவன் + + +

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக