இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 டிசம்பர், 2016

வரைந்தேன் கண்ணால்

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்

&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக