இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 டிசம்பர், 2016

கவிதையால் தாஜ்மகால் கட்டிவிடுகிறேன்......!!!

என்னைகாதல் செய்
உனக்கு கவிதையால்
தாஜ்மகால் கட்டிவிடுகிறேன்......!!!
&
கவிப்புயல் இனியவன்

----
நீ காதல் ஒளி 
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய் 

&
கவிப்புயல் இனியவன்

----

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ 
இதயத்தை கொண்டு சென்று 
விட்டாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
--------

உனக்கு நான் காதல் 
குப்பை ஆகிவிட்டேன் 
அதுதான் என்னை தூக்கி 
வீசிவிட்டாய் .....!!!

&
கவிப்புயல் இனியவன்

உன்னிடம் 
இதயம் இருக்கும் 
என்று நினைத்து 
மூழ்கி விட்டேன் 
நீ காதல் வலியின் 
சமுத்திரம் ...!!!

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக