இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 டிசம்பர், 2016

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை ......!!!

எல்லா பிறப்பும் .....
பிறந்து இறப்பது .....
முக்கியமில்லை .....
காதலோடு பிறந்து....
இருக்கணும் ......!!!

உலகில் காதலால் ....
தான் காவியங்கள் ....
காப்பியாயங்கள் ....
தோன்றின - காதலே
உனக்கு ..........
ஆதியும் இல்லை .......
அந்தமும் இல்லை ......!!!

&
காதலே நீயில்லாமல் நானா...?
கவி நாடியரசர் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக