இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 டிசம்பர், 2016

வலிகள் ஏதுமில்லை.........!!!

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக