இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

வாழ்நாள் வரை ....!!!

நம் காதலில்
நடந்தவை ஒரு சின்ன
விபத்து என்றால் என்
காதலி -நீயும் தவறு விட்டாய்
நானும் தவறு விட்டேன்
தவறு விட்டவர்கள்
திருந்துவதில்லையா ...?

உயிரே
உடலில் பெரிய காயம்
கூட மாறிவிடும் சிலகாலம்
ஆனால் உளத்தில் வந்த சிறு
துளி காயம் வடுவாக இருக்கும்
வாழ்நாள் வரை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக