இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

உயிராய் நினைத்தோம் ...!!!

காதல் தோல்வியில் இருந்து கற்றேன்
உயிராய் இருக்கும் எதுவும் என்னுடையது இல்லை
பிறருக்கு உரியதை உயிராய் நினைத்தோம் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக