இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மௌனமாய் இருக்கிறாய் ....!!!

கண்ணில் தூசி
விழுந்து கண்ணீர்
வந்தபோது துடி துடித்த -நீ
இப்போ கண்ணீரே
என் வாழ்க்கை என்று
ஆக்கி விட்டு மௌனமாய்
இருக்கிறாய் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக