இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஏப்ரல், 2014

எப்போதும் .. என்னை பார்ப்பதற்கு ....!!!

என் உயிரே ....
என் வீட்டுமுகம் பார்க்கும்....
கண்ணாடியாக ..வந்து விடு
உன்னில் எப்போதும் ..
என்னை பார்ப்பதற்கு ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக