இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

என் இதயத்தை ஏனடி ..?

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக